coimbatore கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளையும் மூட உத்தரவு நமது நிருபர் மார்ச் 20, 2020 கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளையும் இன்று மாலை முதல் மூட கோவை மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.